Friday, October 21, 2011

Unna Vida Tamil Lyrics, Movie : Irumandi

பாடல்               :    உன்ன விட ,
படம்                  :   விருமாண்டி, 
இசை                 :   இளையராஜா , 
பாடியவர்கள்    :    ஸ்ரேயா கோஷல் , கமல்ஹாசன்

உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது 
ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல 
உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கொள்ள 
யாரும் இல்லை யாரும் இல்லை
வாக்கப்பட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தாண்டி
கேட்ட வாரம் உடனே தந்தானடி
என்னை விட உன்னை சரிவர புரிஞ்சிக்க யாரும் இல்லை எவளுமில்லை
உன்ன  விட ..... என்ன  விட ........

அல்லி கொடிய காத்து அசைக்குது
அசையும் கொளத்துககு  உடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலை பாயுது
நிலவில் காயும் வேட்டி சேலையும்
நம்மை பார்த்து சோடி சேருது
சேர்த்து வைச்ச காதே துதி பாடுது சுதி சேருது
என்ன புது தாகம் அனலாகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
கனா கெனா  வந்து கொல்லுது
இதுக்கு பேறு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா ....
உன்னை விட .................................
காட்டு வழி காளைங்க கழுத்து மணி
கேக்கயில நமக்கு அது கோயில் மணி
ராத்திரியில் புல் வெளி நனைக்கும் பனி
போதிக்கிற நமக்கது மூடு துணி 
உன்னை விட ......

உன் கூட நான்  கூடி இருந்திட
எனக்கு சென்மம் ஒண்ணு போதுமா
நூறு ஜென்மம் வேணும்  அத கேக்குறேன் சாமியே
(என்ன கேட்குற சாமிய ? - 100 ஜென்மம் உன் கூட - போதுமா ?)
நூறு ஜென்மம் நமக்கு போதுமா
வேற வாரம் ஏதும் கேட்போமா ?
சாகா வாரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய
காத்தா  அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும்
ஆகாசமா ஆனா போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்தே தான் பொறக்கணும்
இருக்கணும் கலக்கணும்

உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது 
ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல 
உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கொள்ள 
யாரும் இல்லை யாரும் இல்லை

வாழ்கை தர வந்தான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனமெல்லாம் அவன் தாண்டி
கேட்ட வாரம் உடனே தந்தானடி

உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கொள்ள 
யாரும் இல்லை யாரும் இல்லை
என்ன விட 
உன்ன விட  

Rathiriyil Pooththirukkum Thamarai Tamil Lyrics, Movie : Thanga Magan

பாடல்                :  ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை, 
படம்                   :  தங்க மகன்,
இசை                 :  இளையராஜா, 
பாடியவர்கள்   :  SP பாலசுப்ரமண்யம், S ஜானகி

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ

வீனைஎனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வீனைஎனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வானுலகே பூமியிலே வந்ததுபோல் காட்டும்
ஜீவநதி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபாவம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற்ற
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற்ற
வாழையிலை நீர்தெளித்து போடடிஎன் கண்ணே
வாழையிலை நீர்தெளித்து போடடிஎன் கண்ணே
நாதசுரம் ஊதும் வரை நெஞ்சில் இன்னும்
கொஞ்சம் பொறுமை அவசியம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ Canon T3i 18.0MP Digital SLR Camera with 18-55mm IS Lens - Digital (Google Affiliate Ad)

Idho Idho En Pllavi Tamil Lyrics , Movie : Sigaram





பாடல்   :  இதோ இதோ என் பல்லவி 
படம்     :   சிகரம் ,




இசை   :   SP பாலசுப்ரமண்யம்,

பாடியவர்கள் : SP பாலசுப்ரமண்யம் , KS சித்ரா.


இதோ  இதோ  என்  பல்லவி  எப்போது  கீதமாகுமோ 
இவள்  உந்தன்  சரணமென்றால்  அப்போது  வேதமாகுமோ 
இதோ  இதோ  என்  பல்லவி  எப்போது  கீதமாகுமோ 
இவள்  உந்தன்  சரணமென்றால்  அப்போது  வேதமாகுமோ

என்  வானமெங்கும்  பௌர்ணமி  இது  என்ன  மாயமோ 
என்  காதலா  உன்  காதலா  நான்  காணும்  கோலமோ 
என்  வாழ்க்கை  என்னும்  கோப்பையில்  இது  என்ன  பானமோ 
பருகாமலே  ருசியேருத  இது  என்ன  ஜாலமோ 
பசியென்பதே  ருசியல்லவா  அது  என்று  தீருமோ  


இதோ  இதோ  என்  பல்லவி  எப்போது  கீதமாகுமோ 
இவள்  உந்தன்  சரணமென்றால்  அப்போது  வேதமாகுமோ
இதோ இதோ என் பல்லவி ...

அந்த  வானம்  தீர்ந்து  போகலாம்  நம்  வாழ்க்கை  தீருமா 
பருவங்களும்  நிறம்  மாறலாம்  நம்  பாசம்  மாறுமா 
ஒரு  பாடல்  பாட  வந்தவள்  உன்  பாடலாகிறேன் 
விதி  மாறலாம் உன்  பாடலில்  சுதி  மாறக்  கூடுமா ...
நீ  கீர்த்தனை  நான்  பிரார்த்தனை  பொருந்தாமல்  போகுமா 



இதோ  இதோ  என்  பல்லவி  எப்போது  கீதமாகுமோ 
இவள்  உந்தன்  சரணமென்றால்  அப்போது  வேதமாகுமோ
இதோ ம்ஹ்ம்  இதோ ம்ஹ்ம் என் பல்லவி 

Thursday, October 20, 2011

Konda Seval Koovum Neram Tamil Lyrics , Movie : Enga Chinna Rasa

பாடல்                         :  கொண்ட சேவல் கூவும் நேரம் 
படம்                            :   எங்க  சின்ன  ராசா  
இசை                          :   சங்கர் , கணேஷ்
பாடியவர்கள்            :   SP பாலசுப்ரமண்யம், S ஜானகி 



கொண்ட  சேவல்  கூவும்  நேரம்  

குக்குகுகூ  குக்கு குகூ 
கெட்டி  மேள  தாளம்  கேக்கும்  
டும்டும்டும்  டும்  டும்  டும் 

கொண்ட  சேவல்  கூவும்  நேரம்  
குக்குகுகூ  குக்கு குகூ 
கெட்டி  மேள  தாளம்  கேக்கும்  
டும்டும்டும்  டும்  டும்  டும் 
கழுத்துல ஏறணும்   தாலி 
 
அடுத்தது  அணைக்கிற ஜோலி 
அத  நெனைக்கையில்  நாக்குல தேனூறுதே 
கொண்ட  சேவல்  கூவும்  நேரம் 
 
குக்குகுகூ  குக்கு குகூ 
கெட்டி  மேள  தாளம்  கேக்கும்  
டும்டும்டும்  டும்  டும்  டும் 

கழுத்துல ஏறணும்  தாலி 
அடுத்தது  அணைக்கிற ஜோலி 
அத  நெனைக்கையில்    நாக்குல  தேனூறுதே

அன்னாடம்  வெளக்கு வச்ச  அத  நெனச்சே  இளச்சேனே

கண்ணாலம்    முடியட்டுமே  அதுகுன்னுதான்   இருக்கேனே 
நாள்  கெளமா ஒண்ணும்  பாக்கணுமா 
ஆக்கி வச்சா  தின்னு  தீக்கணுமா 

பூனை  பால்  இருக்கும்  பாத்திரத்த
பாத்ததுன்ன  விடுமா 
நெனப்புதான் உன்ன  கெடுக்குது 
வயசுதான்  சொல்லி  குடுக்குது 
 
கொண்ட  சேவல்  கூவும்  நேரம்  
குக்குகுகூ  குக்கு குகூ 
கெட்டி  மேள  தாளம்  கேக்கும்  
டும்டும்டும்  டும்  டும்  டும் 
கழுத்துல ஏறணும்  தாலி 
அடுத்தது  அணைக்கிற ஜோலி  அத 
நெனைக்கையில்     நாக்குல  தேனூறுதே




கட்டித்தான்   கசக்கிடத்தான்  புதுமலர்தான்   உதிராதா

ஒட்டித்தான்  ஓரசிடத்  தான்  ஒரு  விதமா  இருக்காதா
ஓரங்கட்டி  என்ன  உசுப்புறியே   
ஒதுங்கி   நின்னு  சும்மா  பசப்புறியே  

என்ன  மாலையிட்ட மாமனுக்கு  வேல  வெட்டி  இதுவா 
அதுக்குதான்  இந்த  அவசரம் 
எதையுமே  இப்போ  அடக்கணும்


கொண்ட  சேவல்  கூவும்  நேரம்
குக்குகுகூ  குக்கு குகூ 
கெட்டி  மேள  தாளம்  கேக்கும்
டும்டும்டும்  டும்  டும்  டும் 
கழுத்துல ஏறணும்  தாலி 
அடுத்தது  அணைக்கிற ஜோலி 
அத  நெனைக்கையில்   நாக்குல தேனூறுதே....

Naan Thedum Sevvandhi Poo Tamil Lyrics, Movie : Dharma Pathini

 பாடல்            :  நான் தேடும் செவ்வந்தி பூவிது,
 படம்              :  தர்மபத்தினி,
 இசை             :  இளையராஜா, 
 பாடியவர்கள்  :  இளையராஜா , S ஜானகி 
 வருடம்           :  1986

நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் (2)

(நான் தேடும்)

பறந்து செல்ல வழியில்லையோ பருவக்குயில் தவிக்கிறதே

சிறகிரண்டும் விரித்துவிட்டேன் இளமை வயது  தடுக்கிறதே
பொன் மானே என்  யோகம்தான்
பெண்தானோ சந்தேகம்தான்
என் தேவி...அ அ அ
உன் விழி ஓடையில்  நான் கலந்தேன்
பொன் கனி விழுமெனத் தவம்கிடந்தேன்
பூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மூச்சு
நான் தேடும்
செவ்வந்திப் பூவிது ஆ ஆ ஆ .....
ஒரு நாள் பார்த்து
அந்தியில் பூத்தது ஆ.ஆ ஆ....


மங்கைக்குள் என்ன நிலவரமோ 
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ...
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ
என்றைக்கும் அந்த நிலை வருமோ.. 
தள்ளாடும் பெண்  தேகம் தான் 
எந்நாளும் உன் வானம் நான் 
என் தேவா...அ அ அ
கண் மலர் மூடிட ஏன் தவித்தேன்
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டுப் பாடாமல் தூங்காது என் பிள்ளை

நான் தேடும்
செவ்வந்திப் பூவிது ஆ.. ஆ... ஆ...
ஒரு நாள் பார்த்து
அந்தியில் பூத்தது ஆ.... ஆ ..ஆ..
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் 
பூவோ இது வாசம்  போவோம் இனி காதல் தேசம்

நான் தேடும்
செவ்வந்திப் பூவிது ஆ..ஆ..ஆ..
ஒரு நாள் பார்த்து
அந்தியில் பூத்ததுஆ..ஆ..ஆஅ..

Sunday, October 16, 2011

Kodiyile Malligappo Tamil Lyrics, Movie : KadalorakkavidhaigaL


பாடல்  :  கொடியிலே மல்லிகப்பூ,
 படம்   :   கடலோரக் கவிதைகள்,
 இசை  :   இளையராஜா,
 பாடியவர்கள் :  ஜெயச்சந்திரன் , S ஜானகி.


கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்லே சொல்லிப்புட்டா வம்பு இல்லே
சொல்லத்தானே தெம்பு இல்லே இன்ப துன்பம் யாரால

பறக்கும் திசையேது இந்தப் பறவ அறியாது
உறவும் தெரியாது உலகம் புரியாது
பாறையிலே பூமொளச்சு  பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேரு  வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே
கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

பறிக்க சொல்லி தூண்டுதே பவள மல்லி தோட்டம்
நெருங்க விட வில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம் 
  
கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே

Kaadhodu Poovurasa Tamil Lyrics,


காத்தோடு பூவுரச பூவ வண்டுரச
உன்னோடு நான் என்னோடு நீ
பூவா...காத்தா...உரச

காத்தோடு பூவுரச பூவ வண்டுரச

உன்னோடு நான் என்னோடு நீ
பூவா...காத்தா...உரச

ஏத்தம் போட்டு எறைச்ச தண்ணி ஓடும்

ஏத்தம் போட்டு எறைச்ச தண்ணி ஓடும்
ஏன்...அது ஏன்
அதைத்தேடும் வயலும் வாடும்
ஆறாதோ தாகம் வந்தா
ஆச மோகம் வந்தா
ஆத்தாடி...ஆளாகி...நாளாச்சுதோ

காத்தோடு பூவுரச பூவ வண்டுரச

உன்னோடு நான்...ஆ...என்னோடு நீ
பூவா...காத்தா...உரச

கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி

கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி
யார்...அது யார்
அதைக்கேட்டால் தெரியும் சேதி
நான் தானே சின்னப்பொண்ணு
பூவும் நானும் ஒண்ணு
நான் யாரு...தேனாறு...நீராட வா

காத்தோடு பூவுரச பூவ வண்டுரச

உன்னோடு நான்...ஆ...என்னோடு நீ
பூவா...காத்தா...உரச

Medhuva Medhva Medhuva Tamil Lyrics, Movie : Pirivom Sandhippom

 பாடல்               :  மெதுவா மெதுவா மெதுவா,
 படம்                  :   பிரிவோம் சந்திப்போம்,
 வருடம்              :   2007
 இசை                 :   வித்யா சாகர்,
 பாடியவர்கள்    :  கார்த்திக்,  ஹரிணி 

(தன்மை  அணி )

மெதுவா  மெதுவா  மெதுவா நீயே  சொல் 
இதுதான்  முதல்  நாள்  உறவா

மெதுவா  மெதுவா  மெதுவா  நீயே  சொல் 
இதுதான்  பல  நாள்  கனவா 

இதுவா  இதுவா  இதுவா 
நாம்  காதல்  தொடங்கும்  திருநாள்  இதுவா 
கேள்வியே  ஏனடா 
காதலை  போய்க்   கேளடா 

மெதுவா  மெதுவா  methuva 
நீயே  சொல் 
இதுதான்  முதல்  நாள்  உறவா 


நாம்  சொல்வதும்  நாம்  கேட்பதும் 
அறிவார்  அறிவார்  எவரோ 
ஆண்  காதலும் 
பெண்  காதலும்  உலகார்  அறிய  தவறோ 
வணக்கத்துக்குரிய  உறவே  இதுவே 
சிறை  புகுந்துவிட்டால்  
இமையே  கதவே 
இமை  இடைவெளியில் 
உன்னை  நான்  ரசிப்பேன் 
இமை  கடந்தபின்னே 
எதை  நான்  ருசிப்பேன் 
இதை  போல்  வேறு  ஒரு  நோய் 
இல்லையடி  என்  தாயே 

மெதுவா  மெதுவா  மெதுவா நீயே  சொல் 
இதுதான்  முதல்  நாள்  உறவா 


உன்  தோட்டத்தில்  என்  ஞாபகம் 
விதய  மரமா  விழுத்த 
உன்  நெஞ்சினில் 
என்  ஞாபகம்  வரவ  செலவ  கடனா 
கடன்  தருக்வதர்க்கே 
உன்னை  நான்  தொடர்ந்தேன் 
முதல்  தவணையிலே 
முழுதாய்  இழந்தேன் 
உன்னை  இழந்தபின்னே 
எத்தன  நான்  பெறுவேன் 
இனி  இழப்பதற்கு 
எதை  நான்  தருவேன் 
நமை  போல் 
வேர்  ஒரு  நாம்  இல்லை 
இனி  வா  வா  வா 
ஆஹ 

மெதுவா  மெதுவா  மெதுவா நீயே  சொல் 
இதுதான்  முதல்  நாள்  உறவா 

மெதுவா  மெதுவா  மெதுவா 
நீயே  சொல் 
இதுதான்  பல  நாள்  கனவா 

இதுவா  இதுவா  இதுவா 
நம்  காதல்  தொடங்கும்  திருநாள்  இதுவா 
கேள்வியே  ஏனடா 
காதலை  போய்க்  கேளடா 

ஆஅஹ் ....