பாடல் : நின்னுக்கோரி வர்ணம்,
படம் : அக்னி நட்சத்திரம்,
இசை : இளையராஜா ,
பாடியவர் : KS சித்ரா ,
வருடம் : 1988
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத் தேடி நீ வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க உனக்கென தவமிருக்க
இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத்தேடி நீ வரணும் வரணும்
உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப்பார் கட்டிப்பார் ஏக்கம் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது தேகம் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சம் என்குது ஆட்டம் போட்டுத் தாவுது
உன் ஞாபகம் என் நெஞ்சிலே தீயாகக் கொதித்திட
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத் தேடி நீ வரணும் வரணும்
பெண்ணெல்ல வீணை நான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம் தோறும்
உன்னோடு பின்னோடு காதல் நெஞ்சம்
வண்ணப்பாவை மோகனம் வாடிப்போன காரணம்
கண்ணித்தொகை நெஞ்சிலே மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன்னோடு நான் ஓயாமல் தேனார்றிலே நீராட நினைக்கையில்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத் தேடி நீ வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க உனக்கென தவமிருக்க
இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத் தேடி நீ வரணும் வரணும்
படம் : அக்னி நட்சத்திரம்,
இசை : இளையராஜா ,
பாடியவர் : KS சித்ரா ,
வருடம் : 1988
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத் தேடி நீ வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க உனக்கென தவமிருக்க
இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத்தேடி நீ வரணும் வரணும்
உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப்பார் கட்டிப்பார் ஏக்கம் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது தேகம் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சம் என்குது ஆட்டம் போட்டுத் தாவுது
உன் ஞாபகம் என் நெஞ்சிலே தீயாகக் கொதித்திட
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத் தேடி நீ வரணும் வரணும்
பெண்ணெல்ல வீணை நான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம் தோறும்
உன்னோடு பின்னோடு காதல் நெஞ்சம்
வண்ணப்பாவை மோகனம் வாடிப்போன காரணம்
கண்ணித்தொகை நெஞ்சிலே மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன்னோடு நான் ஓயாமல் தேனார்றிலே நீராட நினைக்கையில்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத் தேடி நீ வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க உனக்கென தவமிருக்க
இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத் தேடி நீ வரணும் வரணும்