பாடல் : நீ பாதி நான் பாதி கண்ணே,
படம் : கேளடி கண்மணி,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : மனோ, உமா ரமணன்
M : நீ பாதி நான் பாதி கண்ணே
F : அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
M : நீ பாதி நான் பாதி கண்ணே
F : அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
M : நீ இல்லையே அருகில் நானில்லையே துணை நீயே...ஏ எ எ ..
F : நீ பாதி நான் பாதி கண்ணே
M : அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
F : வானப்பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
M : கானப்பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப்பாடல்
F : மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தம்
இருக்கும் உன்னாலே
M : மெல்லச் சிறுக்கும் உன் முத்து நகை ரத்தினத்தை அள்ளித் தெறிக்கும்
F : மெய்யானது உயிர் மெய்யாகவே தடை ஏது .....
M : நீ பாதி நான் பாதி கண்ணே
F : அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
F : நீ பாதி நான் பாதி கண்ணா
M : அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
M : இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே
F : இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும் தொடர்ந்து
வருவேன்
M : சொர்க்கம் எதற்கு என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு
கண்ணே வா ..
F : இந்த மனம் தான் என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம் தான்
அன்பே வா
M : சுமையானது ஒரு சுகமானது சுவை நீ தான் ....
F : நீ பாதி நான் பாதி கண்ணா
M : அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
M : நீ இல்லையே அருகில் நானில்லையே துணை நீயே...ஏ எ எ ..
F : நீ பாதி நான் பாதி கண்ணே
M : அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
படம் : கேளடி கண்மணி,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : மனோ, உமா ரமணன்
M : நீ பாதி நான் பாதி கண்ணே
F : அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
M : நீ பாதி நான் பாதி கண்ணே
F : அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
M : நீ இல்லையே அருகில் நானில்லையே துணை நீயே...ஏ எ எ ..
F : நீ பாதி நான் பாதி கண்ணே
M : அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
F : வானப்பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
M : கானப்பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப்பாடல்
F : மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு அர்த்தம்
இருக்கும் உன்னாலே
M : மெல்லச் சிறுக்கும் உன் முத்து நகை ரத்தினத்தை அள்ளித் தெறிக்கும்
F : மெய்யானது உயிர் மெய்யாகவே தடை ஏது .....
M : நீ பாதி நான் பாதி கண்ணே
F : அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
F : நீ பாதி நான் பாதி கண்ணா
M : அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
M : இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே
F : இருட்டில் கூட இருக்கும் நிழல் நான் இறுதி வரைக்கும் தொடர்ந்து
வருவேன்
M : சொர்க்கம் எதற்கு என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு
கண்ணே வா ..
F : இந்த மனம் தான் என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம் தான்
அன்பே வா
M : சுமையானது ஒரு சுகமானது சுவை நீ தான் ....
F : நீ பாதி நான் பாதி கண்ணா
M : அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
M : நீ இல்லையே அருகில் நானில்லையே துணை நீயே...ஏ எ எ ..
F : நீ பாதி நான் பாதி கண்ணே
M : அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.