பாடல் : ஒரு ஜீவன் ,
படம் : கீதாஞ்சலி ,
இசை : இளையராஜா ,
பாடியவர்கள் : இளையராஜா , சித்ரா.,
வருடம் : 1985
F : ஒரு ஜீவன் அழைத்தது ..ஒரு ஜீவன் துடித்தது ..
இனி எனக்காக அழ வேண்டாம் ..
இங்கு கண்ணீரும் விழ வேண்டாம்..
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்...
M : ஒரு ஜீவன் அழைத்தது ..ஒரு ஜீவன் துடித்தது ..
இனி எனக்காக அழ வேண்டாம் .. F : லல லல லலலா
M : இங்கு கண்ணீரும் விழ வேண்டாம்.. F : லலல லா...
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்..
F : ஒரு ஜீவன் அழைத்தது ..ஒரு ஜீவன் துடித்தது ..
M : முல்லை பூ போலே உள்ளம் வைத்தாய்
முள்ளை உள்ளே வைத்தாய் ...
F : என்னைக் கேளாமல் கன்னம் வைத்தாய் ...
நெஞ்சில் கன்னம் வைத்தாய் ....ஹோ...
M : நீ இல்லை என்றால் என் வாழ்வில் என்றும்
பகல் என்று ஒன்றும் கிடையாது...
F : அன்பே நம் வாழ்வில் பிறிவென்பதில்லை ...
ஆகாயம் ரெண்டாய் உடையாது ...
M : இன்று காதல் பிறந்த நாள்
என் வாழ்வில் சிதைந்த நாள் ...
F : மண மாலை சூடும் நாள் பார்க்கவே ...
M : ஒரு ஜீவன் அழைத்தது ..ஒரு ஜீவன் துடித்தது ..
இனி எனக்காக அழ வேண்டாம் ..
F உன்னை நான் கண்ட நேரம்
நெஞ்சில் மின்னல் உண்டானது...
M : என்னை நீ கண்ட நேரம் ..
எந்தன் நெஞ்சம் துண்டானது...
F : காணாத அன்பை நான் இன்று கண்டேன்
காயங்கள் எல்லாம் பூவாக...
M : காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல ...
கண்டேனே உன்னைத் தாயாக...
F : மழை மேகம் பொழியுமா நிழல் தந்து விலகுமா
M : இனிமேலும் என்ன சந்தேகமா...
F : ஒரு ஜீவன் அழைத்தது ..ஒரு ஜீவன் துடித்தது ..
M : இனி எனக்காக அழ வேண்டாம் ..
இங்கு கண்ணீரும் விழ வேண்டாம்..
F : உன்னையே எண்ணியே வாழ்கிறேன்...
M : லல லல லலலா
F : லல லல லலலா
M : லல லல லலலா
F : லலல லா...
.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.