Wednesday, October 10, 2012

Adi Aathaadi Tamil Lyrics


பாடல் :  அடி ஆத்தாடி ,
படம்    :  கடலோரக் கவிதைகள்,
இசை  :  இளையராஜா ,
பாடியவர்கள்  :  இளையராஜா, S  ஜானகி

F    அடி ஆத்தாடி .......
F    அடி ஆத்தாடி
      இள  மனசொண்ணு   ரெக்க  கட்டி பறக்குது சரி தானா
      அடி அம்மாடி ஒரு அல  வந்து மனசுல அடிக்குது அது தானா ...
M   உயிரோடு
F    உறவோடும்
M   ஒரு கோடி ஆனந்தம்
F    இவன் மேகம் ஆக யாரோ காரணம்

M  அடி ஆத்தாடி
      இள  மனசொண்ணு  ரெக்க  கட்டி பறக்குது சரி தானா
      அடி அம்மாடி ஒரு அல  வந்து மனசுல அடிக்குது அது  தானா ...

F    மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ
      ஒன்னப் பார்த்து அலைகள் எல்லாம்மெட்டு  கட்டி ஆடாதோ
M   இப்படி நான் ஆனதில்ல புத்தி மாறிப்  போனதில்ல
      முன்ன பின்ன நேர்ந்ததில்ல மூக்கு நுனி வேர்த்ததில்ல
F    கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்தி சண்டை கண்டாயோ
       படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ எச கேட்டாயோ ஓ. ...

M   தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோஷம்
       உண்மை சொல்லு பொண்ணே  என்ன என்ன செய்ய உத்தேசம்
F    வார்த்த ஒண்ணு  வாய் வரைக்கும் வந்து வந்து போவதென்ன
      கட்டு மரம் பூ பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன
M   கட்டுத்தறி காள நானே கன்னுக்குட்டி ஆனேனே
      தொட்டுத் தொட்டுத் தென்றல் பேச தூக்கம் கேட்டு போனேனே
      ஒரு பொன் மானே ஏ ஏ எ ...
F    அடி ஆத்தாடி
      இள  மனசொண்ணு ரெக்க  கட்டி பறக்குது சரி தானா
      அடி அம்மாடி ஒரு அல  வந்து மனசுல அடிக்குது சரி தானா ...

M   உயிரோடு
F    உறவோடும்
M   ஒரு கோடி ஆனந்தம்
F    இவன் மேகம் ஆகா யாரோ காரணம்
M   அடி ஆத்தாடி
      இள  மனசொண்ணு ரெக்க  கட்டி பறக்குது சரிஅது  தானா
      அடி அம்மாடி ....




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.